படித்ததில் பிடித்தது
யாசகம் கேட்டதில்லை
எதையும் .
துயரறிந்து கிடைத்தவைகளை
மறுத்ததில்லை ,
கிடைத்தவைகளும்
அனர்த்தங்களை நோக்கியே
அழைத்துச் செல்ல
கேட்காதிருப்பதே
உன்னதமாய் படுகிறது.
- ஜீவிதன்
யாசகம் கேட்டதில்லை
எதையும் .
துயரறிந்து கிடைத்தவைகளை
மறுத்ததில்லை ,
கிடைத்தவைகளும்
அனர்த்தங்களை நோக்கியே
அழைத்துச் செல்ல
கேட்காதிருப்பதே
உன்னதமாய் படுகிறது.
- ஜீவிதன்
