Thursday, January 15, 2015

இறையிடம் 
கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை
 எனக்கு கேட்பதற்கும்
ஒன்றுமில்லை
வாழ்வின்
அர்த்தங்களும்
அனர்த்தங்களும்
ஆனந்தத்தையும்  தவிர

No comments: