Thursday, November 6, 2014

காமத்தில் இருந்தது
கடவுள் வரை
காட்டும் கண்கள்
மெலிதான சோகம்
பேசும் கண்கள்
மட்டும் மனம்
புகுந்தது
மாயம் செய்யும்கவிதையாய்

No comments: