Sunday, November 2, 2014

நான் நகுலனில்லை
இருவரிக்கவிதையில்
ஞான ப்பொருள் உரைத்து
சிந்த்திக்க வைக்க

நாலு வரி உளறல்களிரிந்து
நகுலனை நோக்கி பயனிக்ககிறேன்

No comments: