Saturday, November 8, 2014

தத்வமஸி
நீ, அது
வேத மஹா வாக்கியம்
குழப்பமில்லை

நீயே அதுவா
அதுதான் நீயா

நீயும் அதுவும்  இரண்டல்ல
அதுவும் நீயும் வெவ்வேறு
நீ, அதுவாக மற்றொன்றின்
தயை ஆக மூன்று

சங்கரர், மாத்துவர் மற்றும் இராமானுஜர்
குழப்பவாதிகள்

குழப்பமில்லாமல் தெளிவில்லை

 இரண்டல்ல, வெவ்வேறு மற்றொன்று
எம் மார்க்கம் உண்மை அறிய
சிந்திக்க ஆரம்பி
மூன்று பிறவியாவது ஆகாலாம்

முடிவு கொண்டபின் வழி நட
எதோ ஒரு பிறவியில்
சித்தித்க்கலாம் 



No comments: